Sunday, April 8, 2012
Cable சங்கர்: கேபிளின் கதை -31
Cable சங்கர்: கேபிளின் கதை -31 pls contact me.......09345252892......cable tv operator ..nagercoil
Friday, May 13, 2011
Thursday, March 31, 2011
Wednesday, March 30, 2011
Sunday, March 27, 2011
இலவச கேபிள் டிவி
தமிழகம் முழுவதும் இலவச கேபிள் டிவி
புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி
தமிழகம் முழுவதும் இலவச கேபிள் டிவி வழங்கினால் டாஸ்மாக்கை விட அதிக லாபம்பெறலாம் .
மானிய விலையில் கடைசி மைல் கல் வழியாக குறைந்த கட்டணத்தில்
மிக்சி முதல் ஆடு வரை வேண்டுமானால் அரசு மணியம் அளித்து
தனியார் கேபிள் டிவி என எடுத்துக்கொண்டால் தற்போது கேபிள் டிவி
கட்டுபாட்டு அரை வைத்து இருக்கும் நிறுவன வரவு செலவை ஆய்வு
செய்ய வேண்டும் .
சுமார் எழுபது சானெல் வைத்து இருக்கும் கட்டுப்பட்டு ரூம் வரவு செலவு
வரவு
அப்ரடோர்
வழியாக .........சுமார் அறுபது லக்ஷம்
சுமார் முப்பது பிரைவேட் சேனல் வழியாக இருபது லக்ஷம் இதர வழியாக பதினைந்து லக்ஷம்
ஆக மொத்தம் சுமார் ஒரு கோடி
கட்டண சேனல் இதர செலவாக அறுபது லக்ஷம் குத்து மதிப்பாக செலவானாலும் குட
நாற்பது லக்ஷம் என்பது கண் கூடாக உப கட்டுப்பட்டு அறைகளும் கட்டுப்பட்டு எம் எஸ் ஒ
களும் அடித்து கொள்கிறது என்பது என்னை போல
கேபிள் நபர்களுக்கு மட்டுமே தே ரி யும்
இன்னும் சொல்லப்போனால் இதன் முழு பயன்
அறுவடை செய்வது சன் குழுமமும் அதன் பினாமி
தமிழகம் முழுவதும் தன் யோக போக அதிகாரம்
அணைத்து எம் எஸ் ஒ களையும் கட்டுபாட்டில் வைத்து முழு கேபிள் டிவி வருமானமும் எடுத்து கொள்கிறது'
சென்னை, கோவை, திருச்சி ,பெருநகரங்களில் சுமங்கலி கேபிள் என்றும் இதர
இதனால் தான் கலைஞர் அறிவித்த அரசு கேபிள் காணமல் போனது.
சரி விஷயத்திற்கு வருவோம்
தற்போதுள்ள தொழில் நுட்பம் மாறுதல் செய்து
நவீன செட் ஆப் பாக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பம்
கொண்டு வர வேண்டும்
அதன் வழியாக அதிக சேனல் கொடுக்க முடியும்
என்பதால் முண்ணூறு சேனல் குறைந்த பட்சம்
வழங்கினால் கூட அதில் நூறு சேனல்களை
விளம்பர,ரிஜினல் ,மத ,வியாபார நிறுவங்களுக்கு
கட்டணம் நிர்வகித்து கொடுக்கும் போதும்,சில
சானல்கள் தரும் காரிங் சார்ச் வழியாகவும் பெரும் லாபம் ஈட்டி டாஸ்மாக் வருமானத்தை
ஒட்டிய வருமானம் பெற வைப்பு உண்டு
மாவட்ட வரியாக ஏலத்தில் விட்டால் கூட
வரும் தொகையில் இலவச கேபிள் டிவி இணைப்பு கொடுத்ததும் அரசு வருமானம் பெருகியும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறலாம்.
திட்டம் சரியா சொல்லுங்கள்
அடுத்து இலவச கரண்டு குறித்து
திட்டம் சொல்கிறேன்
Wednesday, March 2, 2011
கடவுள்
உண்டு என்று சொல்பவர்களுக்கு உண்டு
இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லை
திரை பாடல் போல
கல் எண்டால் அது கல் தான் சிலை என்டால் அது சிலை தான்
கடவுள் இல்லை இல்லை என்று சொல்கிறார் களே
திடிரென கடவுள் உங்கள் முன்னால் வந்தால்
பெரியார் சொன்னார் அன்றில் இருந்து
கடவுள் உண்டு என்று பிரசாரம் செய்வேன்
சீமான் சொல்கிறார்
கடவுள் என்று ஒருவர் இருந்தால்
இருக்க வேண்டும்
ஆவான் யோவளை சுற்றி
ஆப்பிள் மரமும் என்னை சுற்றிலும் கரு வேல மரமும்
வைத்தவன் எப்படி பொது வான் ஆவான்
வாரியார் சொல்வார்
எங்கும் இருக்கும் பரம் பொருள்
ஆயிரம் குடங்களில் நீர் வைத்து சூரியனின் கீழ்
வைத்தால் எப்படி ஆயிரம் குடத்திலும் சூரியன் பிம்பம்
தெரியுமோ அது போல பல ரூபங்களிலும்
இறையவன் தெரிவான்
இனிப்பு சுவை யை தெரியும்
இனிப்பை தனியாக பிரிக்க முடியமா
அது ஒரு உணர்வு
கடவுளும் ஒரு உணர்வு
. மனசு
சித்தர்கள் முருகன் அகவல் விநாயகர் துதியுடன்
பாட்டுகள் துடங்கி கடைசியல் சொல்வார்
மனமே தெய்வம் ஒவ்வரு மனிதிலும் கடவுள் இருக்கிறார்
மன சாட்சி என்பது தெய்வம் என்று முடிப்பர்
அண்ணன் குமார் கமுனிச வாத அவரிடம் ஒரு சந்தர்பத்தில்
கடவுள் பத்தி கேட்டேன்
அவர் சொன்னது ஒரு புது கதை
அதுவும் மனம் சம்பந்த பட்டதே .
கடவுள் எப்படி உருவாகி இருப்பார்
ஆதியில்
நதிக்கரை நாகரிக காலம்
கரடு முரடான நிலங்களை
வளமாக்கி வீடு விளைநிலம்
உருவாகி சமுகம் செழிப்பு பெற்று
இருக்கும் பொது வலிமையான
மற்றொரு சமுகம்
வந்து போர் புரிந்து எல்லோரையும்
கொன்று போட்டு இடங்களை அகர மித்து
கவர்ந்து கொள்வது சாதாரணம்
கொல்லப்பட்டு சமுக அழிப்பு ஏற்பட்டது
போர் முடிந்து சிறு குழந்தையை கொலை செய்த ஒருவன்
சாப்பிட உட்ட்கர்ந்தான் தான் குழந்தை எதிர் வந்தது
மனக்கண் முன் செத்த குழந்தை வந்தது .சாப்பாடு
சாப்பாடு இரங்கவில்லை மனிதனுக்கு மனது தெய்வம்.சாப்பிடவில்லை,பொறுததான் .
மறுநாளும் சாப்பாடு இரங்கவில்லை
அடுத்தநாள் வெட்டிய குழந்தை
நினைவாக ஒரு உருண்டை சோறு வைத்தான்
மனம் உருகினான் இந்த வேலை இனி செய்யமாட்டேன்
என மன்னிப்பு கேட்டான் .
சோறு இறங்கியது
அடுத்தநாள் சிறிய குழந்தை உருவம் போல செய்து
வைத்தான் .உணவு வைத்தான் ,படைத்தான்
உருவ வழிபாடு தொடங்கியது
இந்த லாஜிக் எப்படி இருக்கு
நான் கேட்டதை படித்ததை பதிகிறேன்
இதை பார்க்க வில்லை
ஒரு விஷயம்
எந்த வலை பதிவு முயற்சியின் பொது
நண்பர் ஒருவரிடம் கடவுள் குறித்து கேட்டேன்
என்று நம்புகிறேன் .கேளுங்கள் நான் உங்களிடம்
ஒரு பிளாட் வங்க வந்தேன் என் அக்காவிற்காக ஆனல் அக்கா வேண்டாம் என்று சொல்கிறாள் எனக்கு
பிடிச்சிருக்கு நான் அட்வான்ஸ் தருகிறேன் காலை வரை எனக்கு
தெரியாது எனக்கு சொந்த இடம் இன்று கிடைக்கும் என்று
எல்லாம் கடவுள் செயல்
கடவுள்-உங்கள் கருத்து .......
Tuesday, March 1, 2011
ஆ ராசா வீடு அம்மாடியோவ்
சமிப இரண்டு வருட காலங்களில் மிகவும் பரபரப்புடன் பேச பட்ட இரண்டு வீடுகள் முகேஷ் அம்பானி உழைப்பால் கட்டிய வீடு ,
இரண்டாவது சச்சின் டெண்டுல்கர் வாங்கிய கடல் அமைப்பு வீடு
ஜென்டில்மேன் வீடு
மூ........
ன்றாவது வீடு நம்ம ராஜா வீடுன்னு சொல்றங்க மெயில் இல இந்த படம் பாஸ் ஆகி கிட்டே இருக்கு உண்ம்யானு தெரியவில்ல பாருங்களேன் .....
ன்றாவது வீடு நம்ம ராஜா வீடுன்னு சொல்றங்க மெயில் இல இந்த படம் பாஸ் ஆகி கிட்டே இருக்கு உண்ம்யானு தெரியவில்ல பாருங்களேன் .....
முகேஷ் அம்பானி
சச்சின் TENDULKAR
D
Subscribe to:
Posts (Atom)